வீடு வாரியாக சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வீட்டின் பரிசோதனை செய்தல்

வீடு வாரியாக சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வீட்டின் பரிசோதனை செய்தல்


" alt="" aria-hidden="true" />


சென்னையிலுள்ள கிரீம்ஸ் ரோட்டில் சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க எம்ஜிஆர் மகளிர் காலேஜ் படிக்கும் கவிதா அவர்களும் மற்றும் செல்லம்மாள் காலேஜில் ஜீவிதா அவர்களும் இணைந்து ஒவ்வொரு வீடாகச் சென்று சளி மற்றும் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டன. இவர்கள் சுமார் காலை 6 மணி முதல் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாது சுமார் 200 வீடுகளுக்குச் சென்று இப்பணியை முடித்துள்ளனர் இன்று ஒரு நாள் என்பது குறிப்பிடத்தக்கது


Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
Image
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா தாக்குதல் இருக்கும் - டிரம்ப் தகவல்
Image
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரி - உலக சுகாதார அமைப்பு தகவல்
Image
வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா - கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்
Image